மட்டக்களப்பு சிறையில் குண்டுவெடிப்பு: நான்கு ஈ.பி.டி.பி.யினர் உட்பட ஏழு பேர் காயம்
மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றிருப்பதாக அறிவிக்கப்பட்டிடிக்கின்றது
[மேலும்]
29 Aug 2008 kusnacht siva
திருமலை துறைமுகம் மீதான புலிகளின் வானூர்தி தாக்குதலில் இரு கடற்படைப் படகுகள் அழிப்பு: கொழும்பு ஊடகம்
திருகோணமலையில் உள்ள சிறிலங்காவின் கிழக்கு கடற்படைத் தலைமையக தளத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்திகள் நடத்திய குண்டுத்தாக்குதலில் சிறிலங்கா கடற்படைப்படகுகள் இரண்டு அழிக்கப்பட்டுள்ளன என்று கொழும்பிலிருந்து வெளிவரும் ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
[மேலும்]
28 Aug 2008 SwissTamil
உணவு விஷமானதில் 212 படையினர் ஆஸ்பத்திரியில் அனுமதி
தெஹியத்கண்டிய இராணுவ பயிற்சி முகாமைச் சேர்ந்த படையினர் 212 பேர் உணவு விஷமானதால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சாப்பிட்ட உணவில் வைக்கப்பட்டிருந்த மீன் விஷமானதால் இவர்கள் நோய் வாய்க்குட்பட்டுள்ளனர் என ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது
[மேலும்]
28 Aug 2008 puthiyavan
முன்னேற முயன்ற படையினரின் வெடிபொருட்கள் புலிகளால் கைப்பற்றப்பட்டன.
வன்னியில் முன்னேற முயலுகின்ற சிறிலங்காப் படையினருக்கு எதிராக விடுதலைப்புலிகள் தீவிரமான முறியடிப்புத் தாக்குதல்களை தினமும் நடத்திக்கொண்டிருக்கின்றனர்
[மேலும்]
28 Aug 2008 puthiyavan
வானூர்தி தாக்குதலில் திருமலை துறைமுகத்தில் பாரிய அழிவு: விடுதலைப் புலிகள்
திருகோணமலையில் சிறிலங்கா கடற்படையின் கிழக்கு தலைமையகத் தளத்தின் மீது வான் புலிகள் நடத்திய தாக்குதல்களில் பாரிய அழிவுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதில் நான்கிற்கும் அதிகமான கடற்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். 35-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
[மேலும்]
28 Aug 2008 kusnacht siva
புலிகளின் வானூர்தி வந்ததை ஏன் முன்கூட்டியே அறியவில்லை: கடற்டையும் வான்படையும் தனித்தனியே விசாரணை
திருகோணமலை கடற்படைத்தளம் மற்றும் துறைமுகம் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் வானூர்தி தாக்குதல் குறித்து சிறிலங்கா வான்படையினரும் கடற்படையினரும் தனித்தனி விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.
[மேலும்]
27 Aug 2008 SwissTamil
சிறிலங்காப் படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் சென்று காணாமல் போவோர் தொகை அதிகரிப்பு
அண்மைய நாட்களில் சிறிலங்காப் படையினரின் பகுதிகளிலும் அவர்களின் சோதனை நிலைகளிலும் காணாமல் போவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.
[மேலும்]
27 Aug 2008 SwissTamil
வான் புலிகளின் தாக்குதல் – இழப்பு பற்றி அரசு மாறுபட்ட தகவல்கள், முன்னைய தாக்குதல் விபரங்கள் இணைப்பு
திருகோணமலை துறைமுகத்திலுள்ள சிறீலங்கா கடற்படையினரது முகாம் மீது வான் புலிகள் நேற்றிரவு மேற்கொண்ட தாக்குதல் தொடர்பாக மாறுபட்ட தகவல்களை சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ளது
[மேலும்]
27 Aug 2008 puthiyavan
முல்லைத்தீவை கிளிநொச்சி, கைப்பற்ற இடமளிக்கப்பட மாட்டாது – புலிகள்
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய நகரங்களை கைப்பற்ற ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாதென தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்
[மேலும்]
27 Aug 2008 puthiyavan
ஆலங்குலம் நோக்கிய முன்நகர்வு முறியடிப்பு – படை உடலம், ஆயுதங்கள் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய்பகுதியின் ஆலங்குலம் பிரதேசம் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை படையினர் பெருமெடுப்பில் மேற்கொண்ட முன்நகர்வு முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இதன்போது படையினரின் உடலம் உட்பட பெருளவு ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
[மேலும்]
27 Aug 2008 puthiyavan
திருமலை வான்தாக்குதல் புலப்படுத்துவதென்ன.
கடந்த இரவு இடம்பெற்ற திருமலை வான் தாக்குதல்கள் பற்றிய சேதியை முதன் முதலில் சிங்கப்பூரில் வாழும் ஒரு இலங்கை ஊடகத்துறை நண்பர் மூலமே அறிந்தேன். அதைத்தொடர்ந்து தமிழக ஊடகத்துறையில் உள்ள நண்பர்கள் மகிழ்ச்சியுடன் கிடைத்த தகவல்களை என்னோடு பகிர்ந்து கொண் டனர். உண்மையில் உலகத் தமிழர் பலரும் இச்செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொண்டனர்.

[மேலும்]
27 Aug 2008 puthiyavan
தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல் புதிய "சிந்தனை" ஒன்றுக்கு வழிவகுத்துள்ளது
திருகோணமலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வான் தாக்குதலை நடத்தியிருப்பது, இலங்கைப் படைத் தரப்பினர் மத்தியில் மனோநிலையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் வன்னிப் பிராந்தியத்தை இந்த வருட இறுதிக்குள் தமது கட்டுக்குள் கொண்டு வந்து விடலாம் என அரசாங்கம் பிரசாரம் செய்துகொண்டிருக்கும் நிலையில் இந்தத் தாக்குதல் அதற்குப் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளமையை மறுக்கவியலாது
[மேலும்]
27 Aug 2008 kusnacht siva
வன்னிப் பகுதி மோதல்களில் 7 இராணுவத்தினர் பலியானதாக பாதுகாப்பு அமைச்சு கூறுகிறது
இலங்கையின் வடக்கே வன்னிப் பகுதி மோதல்களில் இலங்கை இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டதாகவும், மேலும் 18 சிப்பாய்கள் காயமடைந்ததாகவும் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளம் தெரிவித்துள்ளது
[மேலும்]
27 Aug 2008 kusnacht siva
துணுக்காய் ஆலங்குளம் நோக்கிய சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது
துணுக்காய் ஆலங்குளம் நோக்கிய சிறிலங்காப் படையினரின் முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.
உயிலங்குளம் பகுதியிலிருந்து ஆலங்குளம் நோக்கி நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 12:00 மணியளவில் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் சிறிலங்காப் படையினர் பெருமெடுப்பிலான முன்நகர்வினை மேற்கொண்டனர்.


[மேலும்]
27 Aug 2008 kusnacht siva
சுவிஸ் தமிழர் இல்லத்தின் ஒன்பதாவது தமிழர் விளையாட்டுவிழா 2008
சுவிஸ் தமிழர் இல்லத்தின் ஒன்பதாவது தமிழர் விளையாட்டுவிழா 2008, சூரிச் மாநிலத்தில் வின்ரத்தூர் “ஐஸ்காலே’’ விளையாட்டு அரங்கில் இன்று (16.08.2008) சனிக்கிழமை முதல் நாள் நிகழ்வாக ஆரம்பமாகியது
[மேலும்]
26 Aug 2008 puthiyavan
திருகோணமலைக் கடற்படைத் தளம் மீண்டும் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளது:
திருகோணமலை கடற்படைத் தளம் அமைந்துள்ள பகுதியில் இரண்டாவது தடவையாகவும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை அதிகாலை 12-15 ற்கு பாரிய குண்டு வெடிப்புச் சத்தம் செவிமடுக்கப்பட்டுள்ளதாக உலகத் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர் சற்றுமுன் உறுதி செய்துள்ளார்.
[மேலும்]
26 Aug 2008 SwissTamil
திருமலை துறைமுகத்தின் மீது புலிகளின் வானூர்தி தாக்குதல்: 18 கடற்படையினர் காயம்: ஜெட்லைனர் துருப்புக்காவி இலக்கு?
திருகோணமலை துறைமுகத்தின் மீது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு வானூர்தி இன்று செவ்வாய்க்கிழமை இரவு 9.05 மணியளவில் அதிரடித்தாக்குதல் நடத்தியுள்ளன.
[மேலும்]
26 Aug 2008 SwissTamil
ஐ.தே.க வில் மீண்டும் உட்கட்சிப்பூசல் விசுவரூபமெடுத்துள்ளது
[ 2008-08-25 11:18:25 ]
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பதவிகளிலிருந்து ரணில் விக்ரமசிங்க உடனடியாக விலக வேண்டுமென கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகப் பிரபல ஆங்கில இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
[மேலும்]
26 Aug 2008 puthiyavan
பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மனோ கணேசனிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளனர்
[2008-08-26 04:43:42 ]
கொழும்பு பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் மேலக மக்கள் முன்னணித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனிடம் விசாரணை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
[மேலும்]
26 Aug 2008 puthiyavan
விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகளுடன் பேச வேண்டும் – சுவிற்சர்லாந்து
தமிழீழ விடுதலைப் புலிகள் போன்ற அமைப்புகள் சுவிற்சர்லாந்தில் தடை செய்யப்படவில்லை எனவும், இவ்வாறான அமைப்புகளுடன் பேசி தீர்வைக்காண முன்வர வேண்டும் எனவும், சுவிஸிசின் வெளிவிவகார அமைச்சர் மிஹலின் கல்மெ-றே (Micheline Calmy-Rey) கூறியுள்ளார்
[மேலும்]
26 Aug 2008 puthiyavan
வெண்புறா தன்னார்வ அமைப்பு புலிகளுக்கு நிதி சேகரிப்பதாக "தேசப்பிரேமி சங்விதானய"சிங்கள இனவாத அமைப்பு பிரித்தானிய அரசுக்கு புகார்!!
ஜலண்டனில் புலிகள் இயக்கத்துக்காக மேற்படி""வெண்புறாக்கள்' அமைப்பு அங்குவாழும் தமிழர்கள் மற்றும் ஆதரவாளர்களிடமிருந்து பகிரங்கமாக நிதிசேகரிப்பில்
[மேலும்]
26 Aug 2008 puthiyavan
மனோ எம்பியை குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணை
மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனை இன்று காலை 10.00 முதல் குற்றத் தடுப்பு பிரிவினர்........
[மேலும்]
26 Aug 2008 puthiyavan